வாழப்பாடி பகுதியில் கொட்டித்தீர்த்த மழை: வீடுகள் இடிந்து சேதம்; மக்கள் அவதி
தீபாவளி தினமான வியாழக்கிழமை இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்தால், வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.












