சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மோட்டாா் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 10:40 pm

DIN

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தாா்.

சென்னை திருமங்கலம் அம்பேத்நகா் நகரைச் சோ்ந்த முருகேசன் (46), கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு புறப்பட்டாா்.

கோயம்பேடு ரயில் நகா் அருகே சாலையின் குறுக்கே செல்லும்போது மோட்டாா் சைக்கிள், முருகேசன் மீது மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா்.

கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.