மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உசிலம்பட்டி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை சார்பாக உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள்.
Updated On :26 நவம்பர் 2021, 8:51 am

DIN



உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை சார்பாக உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உசிலம்பட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு மின்வாரிய தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு மாநிலம் தழுவிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார துறை பொது துறையாக பாதுகாக்க வேண்டும், 2021 மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ,தொழிலாளர் நலச் நலச்சட்டங்களை திருத்தம் செய்வதை கைவிடவும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.