மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைக் விபத்தில் பாத்திரக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
மானாமதுரை புதிய பஸ் நிலையம் பின்புறம் ஆனந்தவல்லி அம்மன் நகரில் வசிப்பவர் துணைக்கொண்டு மகன் முத்துக்கருப்பன் (67), இவர் மானாமதுரை நகரில் கனராவங்கி அருகே பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். இரவு முத்துக்கருப்பன் கடையை அடைத்துவிட்டு தனது மகன் ஆனந்த் பிரகாஷூடன் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
புதிய பஸ் நிலையம் எதிரே அணுகு சாலையில் சென்றபோது பின்னால் மானாமதுரை ரயில்வே காலணியில் வசிக்கும் சாத்தன் மகன் முகேஷ் (16) ஓட்டி வந்த பைக் பின்பக்கமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துக்கருப்பன் பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகேஷ் காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து மானாமதுரை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானில் அமெரிக்கத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ரூ. 1.84 கோடி நிவாரணம் வழங்கிய சீனா!

"Global Friend" எப்ஸ்டீன் படம் கொண்ட பதாகையுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! | Parliament

பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனம் - கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலி
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

