தேசத்தின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வது தேசிய நலன்களுக்கு எதிரானது: முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
தேசத்தின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வது தேசிய நலன்களுக்கு எதிரானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.






