பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மீண்டும் ‘தி ரைசிங் சன்’: செப். 26 முதல் வெளியாகிறது திமுகவின் இருவார இதழ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார்வப்பூர்வ ஆங்கில வார இதழான ‘தி ரைசிங் சன்’ மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

News image

அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)

Updated On :23 செப்டம்பர் 2021, 12:22 pm IST

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார்வப்பூர்வ ஆங்கில இருவார இதழான ‘தி ரைசிங் சன்’ மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

திமுகவின் செய்திகளை பிற மாநிலத்தவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இருவார இதழான ‘தி ரைசிங் சன்’ பல்வேறு காரணங்களால் 2 முறை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக, மீண்டும் தனது கட்சியின் ஆங்கில இதழை வெளியிடவுள்ளது.

Story image

இதற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘தி ரைசிங் சன்’ இதழை மீண்டும் வெளியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.