மணப்பாறையில் 3 மணி நேரமாக பெய்த கனமழை: 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தவிப்பு
மணப்பாறையில் 3 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கன மழையால் குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதிகளில்புகுந்ததால் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்ததால், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின












