1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நவம்பா் 1-இல் பள்ளிகள் திறப்பு: வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்
தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை நவம்பா் 1-ஆம் தேதியில் இருந்து திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.









