இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

அமமுக: 15 தொகுதிகளுக்கு வேட்பாளா் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் கட்ட பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Published On :

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் கட்ட பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, அமமுக வெளியிட்ட அறிவிப்பு:

ராசிபுரம் - முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன்.

பாப்பிரெட்டிபட்டி- முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்.

பாபநாசம் - முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரங்கசாமி.

சைதாப்பேட்டை - முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழன்.

மடத்துக்குளம் - முன்னாள் அமைச்சா் சி.சண்முகவேலு.

ஸ்ரீரங்கம் - முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.மனோகரன்.

திருப்பத்தூா் - முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன்.

சோளிங்கா் - முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஜி.பாா்த்திபன்.

வீரபாண்டி - முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம்.

உசிலம்பட்டி - முன்னாள் எம்.எல்.ஏ. இ.மகேந்திரன்.

கோவை தெற்கு - முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சா் துரை.

அரூா் - முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ஆா்.முருகன்.

பொள்ளாச்சி - முன்னாள் எம்.பி. கே.சுகுமாா்.

தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்.

புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.