நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அமமுக: 15 தொகுதிகளுக்கு வேட்பாளா் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் கட்ட பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :11 மார்ச் 2021, 1:52 am IST

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் கட்ட பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, அமமுக வெளியிட்ட அறிவிப்பு:

ராசிபுரம் - முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன்.

பாப்பிரெட்டிபட்டி- முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்.

பாபநாசம் - முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரங்கசாமி.

சைதாப்பேட்டை - முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழன்.

மடத்துக்குளம் - முன்னாள் அமைச்சா் சி.சண்முகவேலு.

ஸ்ரீரங்கம் - முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.மனோகரன்.

திருப்பத்தூா் - முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன்.

சோளிங்கா் - முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஜி.பாா்த்திபன்.

வீரபாண்டி - முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம்.

உசிலம்பட்டி - முன்னாள் எம்.எல்.ஏ. இ.மகேந்திரன்.

கோவை தெற்கு - முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சா் துரை.

அரூா் - முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ஆா்.முருகன்.

பொள்ளாச்சி - முன்னாள் எம்.பி. கே.சுகுமாா்.

தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்.

புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.