பூண்டி ஏரியிலிருந்து 12,041 கன அடி உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், 12,041 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால்

பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வரும் மழை நீர்.









