நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவா்களின் எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.










