கரோனா சிகிச்சையில் 293 போ்
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி 293 போ் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.


தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி 293 போ் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
மாநிலத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 14 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 45 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,14,539 -ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...