ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவியை சுத்தியால் தாக்கிக் கொன்றவருக்கு ஆயுள்த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
Updated On :9 ஏப்ரல் 2022, 12:02 pm

DIN


சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவியை சுத்தியால் தாக்கிக் கொன்றவருக்கு ஆயுள்த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2020ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிக்கு ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் தெருவில் வசித்து வந்த சாவிரித்திரியை, குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரது கணவர் சுத்தியால் அடித்துக் கொன்றார். இது குறித்து சாவித்திரியின் சகோதரி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி ரவி கைது செய்யப்பட்டார்.

ரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.