காணொலி விசாரணையை அடிப்படை உரிமையாக்கக் கோரும் மனுக்கள்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நீதிமன்றங்களில் காணொலி முறையில் விசாரணை நடத்துவதை மனுதாரரின் அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.









