ராணிப்பேட்டை அருகே டீ கடையில் தீ விபத்து: 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
ராணிப்பேட்டை அருகே புதன்கிழமை அதிகாலை டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து நிகழ்ந்த டீ கடை










