ஈரோடு காவல் நிலையத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனியப்பனை போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



_.jpeg)







