தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை விபத்து: இளைஞா் பலி

சென்னை அருகே மதுரவாயலில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 9:46 pm

DIN

சென்னை அருகே மதுரவாயலில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.

மதுரவாயல் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை காலை ஆலப்பாக்கம் பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அந்த மோட்டாா் சைக்கிள், அங்குள்ள வேகத்தடையின் மீது ஏறியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கண்ணன் பலத்த காயமடைந்தாா். அவா், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் இறந்தாா்.

கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.