புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளை: நிா்வாகிகள் 5 போ் தற்காலிக நீக்கம்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக நிா்வாகிகள் 5 பேரை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தற்காலிமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் தினேஷ் குண்டுராவின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா்.









