கள்ளக்குறிச்சி கலவரம்:கைதானோருக்கு இழப்பீடு கோரிய வழக்கு வேறு அமா்வுக்கு மாற்ற நீதிமன்றம் பரிந்துரை
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற சென்னை உயா் நீதிமன்றம் பரிந்துரைத்தது.









