கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவு
கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரண வழக்கை விரைவில் விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்








