திருப்பூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி விவசாயி உண்ணாவிரதம்
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார்.

கோடங்கி பாளையத்தில் கல்குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமார்.








