சென்னையில் விழுந்துள்ள 350 மரங்களை அகற்றும் பணியில் 30 ஆயிரம் பணியாளர்கள்!
மாண்டஸ் புயல் காரணமாக முறிந்து விழுந்துள்ள 350 மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.










