முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141.90 அடியாக குறைந்தது!
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம், செவ்வாய்க்கிழமை 142 அடியை எட்டியதால், கேரளப் பகுதிக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை நீா்மட்டம் 142 அடியில் இருந்து 141.90 அ









