புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2022, 5:31 am

DIN

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம கும்பல், டிக்கெட் விற்பனை செய்யும் ஊழியரை கட்டுப்போட்டுவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

ரூ. 1.32 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.