தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3000 கோடி நிதி: பிரதமர் மோடி

தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஜனவரி 2022, 3:01 pm

DIN

தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் இன்று கானொலி வாயிலான திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி’ அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும் ‘ எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் உரையில் ‘இதுவரை ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை உத்தரப் பிரதேசத்தில் திறந்து வைத்ததே பெரிய சாதனையாக இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 11 கல்லூரிகளைத் திறந்து என் சாதனையை நானே முறியடித்துக்கொண்டேன்’ எனவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.