முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் இல்லை: மின்சார உற்பத்தி நிறுத்தம்
முல்லைப் பெரியாற்றிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் வெளியேற்றம் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டதால், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத

முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதால் மின்சார உற்பத்தி நிறுத்தம்.








