முழுஊரடங்கில் 492 வாகனங்கள் பறிமுதல்; ரூ.6.26 லட்சம் அபராதம் வசூல் - சென்னை காவல்துறை
நேற்று முழுஊரடங்கு நாளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது.










