தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:59 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்  தேர்தல் பார்வையாளர்களுடன்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதில், முக்கியமாக தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.