தீவன மூலப்பொருள் விலை உயர்வால் முட்டை விலை உயர்வு

கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நாமக்கல்: கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது.

கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை  உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் ஆகும். கோழித் தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று  தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் உற்பத்தி குறைவு, பண்ணைகள் மூடல், சத்துணவு விநியோகம், தீவன மூலப்பொருள்கள் விலையேற்றம் போன்றவற்றால் முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com