காரைக்குடியில் தென் மண்டல தீயணைப்பு, மீட்புப்படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை காலையில் தொடங்கியது.






