தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தின் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

கேரளத்தில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே - 47 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் சேர்ந்தவர்களும் கடத்திலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அதில் சென்னையில் 9 இடங்களும், திருச்சியில் 11 இடங்களும் அடங்கும்.

மேலும், இச்சோதனையில் இதுவரை 57 செல்லிடப்பேசிகளும், 68 சிம்கார்டுகள் மற்றும் சில பாஸ்போர்ட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com