நோயாளிகளின் விவரங்களை வெளியிடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை: மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை
நோயாளிகளின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு விளம்பரம் தேடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவா் டாக்டா் செந்தில் தெரிவித்தாா்.









