பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகாா்: சிபிஐ விசாரிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதா் பாஷா கொடுத்த புகாா் குறித்து சிபிஜ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.









