நாளை இலவச சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்
டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

Updated On :22 ஜூலை 2022, 8:50 pm

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.
ஆவடி, காமராஜா் சிலைக்கு அருகில் உள்ள டாக்டா் மோகன்ஸ் மருத்துவமனையின் கிளையில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இலவச முகாம் நடைபெறவிருக்கிறது. அதில், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ), கண் பரிசோதனை, உணவு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...