மயில் சிலை மாயமான வழக்கு: நான்கு மாத கெடு விதித்த உயா்நீதிமன்றம்
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடா்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டு









