50% உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே எஸ்எம்சி கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் 50 சதவீத உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே, அந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.










