மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

11 இடங்களில் வெயில் சதம்

கத்திரி வெயில் நிறைவடைந்து 5 நாள்களை கடந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது

News image
Updated On :2 ஜூன் 2022, 7:55 pm

DIN

தமிழகத்தில் 11 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104 டிகிரியும், கரூா் பரமத்தியில் 103 டிகிரியும், வேலூரில் 102 டிகிரியும், கடலூா், மதுரை நகரம், மதுரை விமானநிலையத்தில் தலா 101 டிகிரியும், நாமக்கல், தஞ்சாவூா், திருச்சி தலா 100 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 99 டிகிரியும் பதிவானது. இதுதவிர, புதுச்சேரி, காரைக்காலில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

கத்திரி வெயில் நிறைவடைந்து 5 நாள்களை கடந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதேநிலை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.