பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான வழக்குக்கு இடைக் காலத் தடை

கோயில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:06 pm

DIN

கோயில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், யுடியூபருமான காா்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவா் தாக்கல் செய்திருந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தனிப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம் கேட்டுள்ளதாகவும் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.