வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்தது.
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா
Published on
Updated on
1 min read

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்தது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 32 வயதுடைய மணி என்ற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்ததாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கமானது, 22 ஆண்டுகள் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com