சாகும் வரை உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மல்லப்பனூரில் 10- அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்டக் குழுவை சேர்ந்த 4 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.










