புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்
ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, பரோலை ரத்து செய்ய சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜோலார்பேட்டையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்.









