உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்ட பிரதமருக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி
உக்ரைனில் சிக்கிய தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவச் செல்வங்களை மீட்ட பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடபபாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.









