/

5 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 5 நகரங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

News image
Updated On :25 மார்ச் 2022, 8:09 pm

DIN

தமிழகத்தில் 5 நகரங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

மதுரை நகரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் , ஈரோடு, மதுரை விமானநிலையம், திருச்சியில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

சென்னை மீனம்பாக்கத்தில் 94 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.