தேர்வுக்குப் பயந்து பிளஸ் 2 மாணவன் தீக்குளித்து தற்கொலை: தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சோகம்
தேர்வுக்குப் பயந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










