புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தஞ்சை தேர் விபத்து: 11 பேர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

தேர் விபத்தின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டது.

News image

தஞ்சை தேர் விபத்து: 11 பேர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

Updated On :7 மே 2022, 12:25 pm

DIN

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி நேரிட்ட தேர் விபத்தின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இன்று களிமேடு கிராமத்துக்குச் சென்று மின் விபத்தில் மரணமடைந்த 11 பேர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினர்.

மேலும், விபத்தில் காயமடைந்த 24 பேர்களுக்கு தலா ரூ.25,000-ஐ வழங்கி ஆறுதல் கூறினார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.