தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.
ஏற்கனவே துபை பயணம் குறித்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக வெளிநாட்டு பயணம் செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | புயல்களின் பெயா்களும் பின்னணியும்...