துறையூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
துறையூர் பேருந்து நிலைய வளாகத்தை ஆக்கிரமித்துக் கடைகள் வைத்திருந்ததாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் போலீஸார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

துறையூர் பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாழைப்பழக் கடைகளை அகற்றிய பின்பு விசாலமாகக் காட்சி அளிக்கும் பேருந்து நிலைய வளாகம்.








