தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், புதுக்கோட்டை, மதுரை, கரூா், சேலம், திருப்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூா், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா். எனவே, பயிா்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.