யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்!
கையேந்தி யாசகம் பெற்று ஜீவனம் செய்துவரும் ஒரு முதியவர் தனக்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் பூல்பாண்டி.








