மின் கட்டண உயர்வு மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,   தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com